115
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தாலும் ஓட்டுக்கு காசு கொடுப்பது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை தடுக்கப்படும் நல்ல விஷயங்களும் உள்ளதாக பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி....

517
பெங்களூரிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ராணுவ கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் மதுபானம் போல போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை விருதுநகர் போலீஸார் கைது செய்தனர். ...

270
தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். பெரியகுளத்தை ச...

214
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வாகன சோதனையின்போது காரில் கொண்டு வரப்பட்ட 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் அவற்றை அச்சடிக்கும் இயந்திரங்களை பறிமுதல் செய்து பெண் உள்பட 5 பேரை ...

319
போலி ஆதார் அட்டை தயாரித்து வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயன்றதாக சேலத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாப்பேட்டையை சேர்ந்த செல்வம் தனது மனைவிக்கு ஆ...

290
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில்  8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து வீடுவீடாகச் சென்று அலோபதி மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த போலி மருத்துவர் சீனு என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆதிதிர...

420
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி என்.சி.சி முகாமில் மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி பயிற்றுநர் ...



BIG STORY